​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"தேவர் தங்கக் கவசத்தை இபிஎஸ், ஓபிஎஸ் என யாரிடமும் கொடுக்கப் போவதில்லை" - நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன்

Published : Oct 16, 2022 1:30 PM



"தேவர் தங்கக் கவசத்தை இபிஎஸ், ஓபிஎஸ் என யாரிடமும் கொடுக்கப் போவதில்லை" - நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன்

Oct 16, 2022 1:30 PM

பசும்பொன் தேவர் தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற விவகாரத்தில், இபிஎஸ், ஓபிஎஸ் என யாரிடமும் கொடுக்கப்போவதில்லை என்றும், தாமே வங்கியில் பெற்று, அணிவிக்க உள்ளதாகவும் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தேவர் ஜெயந்தி நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியே பொறுப்பாளரை சந்தித்து தங்க கவச உரிமையை கோரியுள்ளனர்.

இந்நிலையில், தங்க கவசம் வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் இருப்பதால், தாமே சென்று பெறவுள்ளதாக காந்தி மீனாள் கூறியுள்ளார்.